விளக்கம்
இந்தியம் –ஓர்
உயிர்கொல்லும் மருந்து
இனிப்பென்றே..
எதிரிகள் சொல்வார்கள்!
ஏமாந்து உண்டால்
அடிமை நோய்
தொற்றிக்கொண்டே இருக்கும்!
தமிழர் வாழும் நாட்டில்
இந்தியக்கொடி
அடிமையாய் வாழும்
அடையாளாம்
ஜனகன மன..
இந்தியகீதம்
காதில் பாயும் போதல்லாம்
தமிழுக்கு
மூக்கு வழியாய்
இரத்தம் வழிகிறது!
அடிமைக்கு
அருஞ்சொற்பொருள்
தமிழினமாம்...
இந்தியம் தரும்
விளக்கம்
இந்தியத்திற்கு
அருஞ்சொற்பொருள்
சுழி..
சொல்வதற்கே..
முளைக்கிறது
தமிழ்த்தேசம்..
0 கருத்துகள்:
Post a Comment