தஞ்சாவூர் நெற்பயிர் தேசத்தில்,
செம்மண் புழுதியில் துளிர்விட்டேன்..
இலக்கியக் காம்பில் பால் கறந்து,
புதியப் பாடல்களை
விதைக்க வந்தேன்
25 திரைப்படங்களில் 60 பாடல்களுக்கு மேல் எழுதி,தொடர்ந்து
எழுதி கொண்டிருக்கிறேன்..
பாடல்கள்,கவிதை,என
அவ்வப்போது எழுதியவற்றை,
இந்த வலைப்புவின் வழியே
பகிர்ந்து கொள்கிறேன்..
படியுங்கள்..
பிடித்திருந்தால், பேசுங்கள்..
தோழமையுடன்,
கவிபாஸ்கர்
| பேச: 9841604017 | மின்னஞ்சல்: thotilkanavu@gmail.com |