நெருப்பெனும்
கொடூர நாக்கு
தூத்துக்குடி
முத்துக்குமாரைத்
தின்றது. . .
வரதட்சணைக்
கொடுமையில்
சாகும் பெண்போல,
இனம் சாகிற
கொடுமையில்
இறந்தான் இளைஞன் ....
தின்ற நெருப்பு கூட
அணைந்ததும்
கண்ணீh;;; வடித்தது
கண்ணீh;த் துளிகளும்
கதறி அழுதது....
பாவிகளே!
இன உhpமை
கேட்பதற்கா
இத்தனைக் கொடுமை?
மொழிப்போh;
ஈகிகளைக்
குடித்த நெருப்பு
ஈழத்தில் உயிh;களை
சுட்ட நெருப்பு...
எல்லாமே!
இந்திய தேசியம்
கொளுத்தி விட்ட நெருப்புதான்...
கொழுத்துப் போய்
குளிh;காய்கிறது
பல ஆண்டாய்...
இனி எhpயப்போகும்
நெருப்பு...
எங்களை எhpத்து
கொல்வதற்காக -அல்ல
இந்திய தேசியத்தை
எhpக்க...
கிழிந்து போன
இந்திய ஏகாதிபத்தியமே!
உனக்கு
இதயம் இல்லையென்பதும்
தொpயும்...
கண்ணிருந்தும்
கண்ணீh; வராதென்பதும்
புhpயும் - நீ
வாய் பேசாத
ஊமையென்பதும்
நாடறியும்...
காதுகள் உண்டா
இல்லையா?
தலைப்பாகையில் மூடி
செவிடா; என்பதையும்
புhpய வைத்து விட்டீh;!
சாp!
ஐந்தறிவுகளோடு
எங்களுக்கு உறவு இல்லை
'பகுத்தறிவு' எங்களை
கூப்பிடுகிறது... வணக்கம்
நாங்கள் வருகிறோம்
தமிழ்த்தேசிய வெளிச்சம் - எங்களை
வாசலில் நின்று
வரவேற்கிறது.